Day: 30 January 2021

முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று  சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக்…

மேலும்....

தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது – யாரெல்லாம் போடக்கூடாது – முழுமையான விளக்கத்தோடு வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன்

ஒரு வருடமாக பாரியளவில் ஆராயப்பட்டே தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை தயாரித்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு போட்டு பரிசோதனை செய்தே இதனை உறுதிப்படுத்திருக்கிறார்கள். எல்லா நாடுகளும் மூன்று…

மேலும்....

வவுனியாவில் 500 இராணுவத்தினருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்!

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் 500 இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டது. இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள…

மேலும்....

கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயம்!

கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய…

மேலும்....

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட பலருக்கு காய்ச்சல்!

இலங்கையில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் ஆனந்த…

மேலும்....

மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து…

மேலும்....

கணவனை பொலிசாரிடம் இருந்து காப்பாற்ற தன் ஆடைகளை கழற்றி வீசிய மனைவி – தமிழக்தில் நிகழ்த்த பகீர் சம்பவம்

தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்று வந்த தம்பதியை பொலிசார் கைது செய்ய முற்பட்ட போது, ஆடை எல்லாம் கழற்றி தப்பிக்க முயன்ற மனைவியின் செயல் பொலிசாரை பெரும்…

மேலும்....

சற்று முன்னர் மேலும் 406 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 406 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா…

மேலும்....

மறைந்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா

இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொவிட்…

மேலும்....

சுகாதார அமைச்சர் உடல் நலம் தேறி வருகிறார் – ஊடக செயலாளர்

கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (ஐ.டி.எச்.) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போது அவரது உடல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com