Day: 27 January 2021

பாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது
பாணந்துறை, பள்ளிமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரை கைதுசெய்வதற்காக…
மேலும்....
இளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது
மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவர் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் மிடியாகொட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள…
மேலும்....
கண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்!
கண்டி கெட்டம்பே, யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய பகுதிகளில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிவட்ட பெருந்தெரு அத்துருகிரியவுடன் தொடர்புபடும் வகையில்…
மேலும்....
இலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை…
மேலும்....
கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை!
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…
மேலும்....
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க உறவுகள் அழைப்பு!
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊடக மன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பில்…
மேலும்....
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இலவசம்!
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற…
மேலும்....
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விடுதியில் கடமையாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு…
மேலும்....
நேற்று மட்டும் 755 பேருக்கு தொற்று!
இலங்கையில் நேற்று 755 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 59,922 ஆக உயர்ந்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 741 நபர்கள் பேலியகொட…
மேலும்....
பெண்ணின் ஆடை மேலாக தொட்டால் பாலியல் வல்லுறவு இல்லையாம்!
உடலும், உடலுக்கும் தொட்டால் மட்டுமே அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியும் என மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. நாக்பூரை சேர்ந்தவர் சதீஸ்…
மேலும்....