Day: 26 January 2021

மட்டக்களப்பு தாளங்குடாவில் 56 வயது தந்தையை அடித்துக் கொன்ற மகன்!
மட்டக்களப்பு தாளங்குடாவில் 56 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய மகனை எதிர்வரும் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…
மேலும்....
ரி.ஐ.டி தடுப்பில் உள்ள கிளிநொச்சி சந்தேக நபருக்கும் கொரோனா!
வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவில் உள்ள சந்தேக நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் 29 வயதுடையவர் என்பதுடன், கடந்த…
மேலும்....
யாழில் தமிழ் தலைவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்! பின்னணியில் ஆவா குழு?
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. யாழ் சிவில்…
மேலும்....
யாழ் ஏ 9 வீதியில் விபத்தில் சிக்கிய கனரக வாகனம்!
யாழ்ப்பாணம் ஏ 9 வீதி தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்றே இவ்வாறு இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக…
மேலும்....
திருகோணமலையில் முடக்கப்பட்ட கிண்ணியா – மாஞ்சோலை கிராமம் விடுவிப்பு
கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைக் கிராம சேவகர் பிரிவு, நேற்று (25) பிற்பகல் 06…
மேலும்....
முதல் 10 நாட்களில் கொரோனா பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் : சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
கொவிட் தொற்றுக்குள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன. எனவே அவை தொடர்பில் கண்டறிந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய வழிமுறையொன்று நிருவப்பட…
மேலும்....
சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு அரசியல் விபச்சாரி!
ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற…
மேலும்....
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது!
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்…
மேலும்....
கடன் தொல்லையால் 5 வயது மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்!
தனது 5 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து, தாயாரும் உயிர்நீத்துள்ளார். கடன் தொல்லையினால் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. காலி, கந்தார பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
மேலும்....
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் உல்லாசம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் நடத்திய விருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் கூடியிருந்து ஆடிப்பாடி, விருந்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகின்றன. நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர்…
மேலும்....