Day: 24 January 2021

யாழில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையம்!
இவ்வாறு அமைக்கப்படுள்ள நெடுந்தூர பேருந்து நிலையம் எதிர்வரும் (27) புதன்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் இதற்கான…
மேலும்....
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 291…
மேலும்....
வவுனியா செட்டிக்குளத்தில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!
வவுனியா செட்டிக்குளத்தில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றிற்குள் புகுந்து இன்று அதிகாலை (23.01) தாக்குதல் மேற்கொண்டத்தில் குறித்த வீட்டின் தளபாடங்கள், பொருட்கள் கடும் சேதத்திற்குள்ளானது. செட்டிக்குளம் சண்முகபுரம்…
மேலும்....
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இரண்டு இளைஞர்கள்!
யாழ் நகரில் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து, நகரில் நேற்றிரவு சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் இரண்டு இளைஞர்களை…
மேலும்....
மட்டக்களப்பில் குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று…
மேலும்....
யாழில் 21 வயது யுவதி ஒருவர் கொள்ளையர்களால் கழுத்தறுத்து கொலை!
யாழ்.செம்பியன்பற்று வடக்கு, முனை பகுதியில் துப்பாக்கி முனையில் மிரட்டி பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளையிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சு. டேனுஜா (வயது 21) என்ற குடும்ப…
மேலும்....
மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் பலி!
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில்உயிரிழந்துள்ளார். வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த வாரியபொலயைச்சேர்ந்த 34 வயதுடைய ஹேரத் எனும் பொலிஸ்…
மேலும்....
சுதந்திர தினத்திற்கு முன்னர் 500,000 கொரோனா தடுப்பூசி குப்பிகளை இலங்கைக்கு அனுப்ப இந்தியா முடிவு!
இந்தியாவின் சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தயாரித்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்-எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 500,000 இலவச குப்பிகள் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….
மேலும்....
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவருக்கும் கொரோனா!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவர் காஞ்சன ஜெயரத்னவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த அதிகாரிகள் நேற்று மாலை…
மேலும்....
எனது பாணியை அருந்திய பின்னும் கொரோனா ஏற்படுவது ஏன் – தம்மிக்க விளக்கம் கொடுக்குறார்
எனது பாணியை அருந்திய பின்னும் கொரோனா ஏற்படுவது ஏன் என விளக்குகின்றார் தம்மிக்க! தனது கொரோனா பாணியை அருந்தியவர்களுக்கு ஏன் தொற்று ஏற்படுகிறது என்பதை விளக்கியுள்ளார் கேகாலை…
மேலும்....