Day: 23 January 2021

காரைநகரில் நிவாரணப்பணிகளில் முன்னணியினா்!
காரைநகாப் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கான உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வழங்கப்பட்டது
மேலும்....
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் அவர்கள் இன்று திருகோணமலையில் கோணேசர் கோவிலின் பிதாமகன் மதிப்பிற்குரிய ஐயா அருள்சுப்ரமணியம் அவர்களுடன்…
மேலும்....
இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சியே இராணுவத்தினர் நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள்!
இலங்கை அரசுடைய தொடர் நடவடிக்கையாக காணி நிலம் அபகரிப்பு அதே போர்வையிலே இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகள். தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது…
மேலும்....
இன்று மேலும் 346 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி!
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த…
மேலும்....
இலங்கையில் நாய்களிடம் இடம்காணப்பட்ட புதிய வைரஸ்!
இலங்கையில் வளர்ப்பு நாய்களுக்கு புதிய வைரஸ் ஒன்று பரவுவது அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் நாட்டில் பல இடங்களில் வளர்ப்பு நாய்கள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது….
மேலும்....
யாழ். வந்த பல்கலைக் கழக மாணவிக்கு கொரோனா தொற்று!
வடக்கில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வு கூடத்திலும், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடத்திலும் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்....
கொரோனா பலியெடுப்பு கொடூரம் : மன்னாரில் 2வது நபர் உயிரிழப்பு
வடக்கு மாகாணத்திலும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் 2வது நபரும் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் 2வது…
மேலும்....
சுகாதார அமைச்சர் பவித்திராவுக்கும் கொரோனா!
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது….
மேலும்....
மன்னாரில் ஒவ்வொரு 100 பரிசோதனையிலும் 4 தொற்றாளர்கள்!
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு 100 பிசிஆர் சோதனையிலும் 4 பேர் வரையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகிறார்கள் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ரி.வினோதன்…
மேலும்....
புதுக்குடியிருப்பு கிராம சேவகர்களை போன் போட்டு மிரட்டிய யுவதியொருவருக்கு நேர்ந்த கெதி!
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் கடமையாற்றும் இரு கிராம அலுவலர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் சகோதரியால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச…
மேலும்....