Day: 21 January 2021

மட்டக்களப்பு வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் தூக்கிட்டுத்தற்கொலை!
ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலை, பலாச்சோலையில் சம்பவம். குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ள தனது மனைவியோடு, தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தனது இரு…
மேலும்....
15 நாட்களுக்குள் இங்கிலாந்தில் 10ற்கும் மேற்பட்ட ஈழ உறவுகள் கொரோனாவுக்குப் பலி!
இணையமூடாக கொரோனா பற்றிய தமிழ் வைத்தியர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.விநாசித்தம்பி இராஜரூபன் ( சொந்த ஊர் பளை), மயூரப்பிரியன் (யாழ் இந்துக் கல்லூரியின் 2007ம் உயர்தரப்பிரிவு…
மேலும்....
அனைவருக்கும் இராணுவ பயிற்சி நடைமுறையில் சாத்தியம் இல்லை!
18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்று இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்….
மேலும்....
சுவிஸ்லாந்தில் முல்லைத்தீவு இளைஞன் பரிதாப மரணம்!
சுவிஸ்லாந்து சூரீச் மாநிலத்தில் நாதன்திட்டம்இ புன்னைநீராவியடி விசுவமடு முல்லைத்தீவைச் சேர்ந்த மகேந்திரன் சுஜீவன் எனும் 24 வயது இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கட்டித் தொங்கவிடப்ப்டுள்ளார். அவர்…
மேலும்....
சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் படைத்த சாதனை!
ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சாதனையை படைத்துள்ளனர். ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற…
மேலும்....
தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்த மன நலம் பிறழ்வான இளைஞன்!
புத்தளம் தில்லையடி ரத்மல்யாய 2 ஆம் குருக்குத் தெருவில் உள்ள கட்டடமொன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம்…
மேலும்....