Day: 19 January 2021

காணாமலாக்கப்பட்டோா் குடும்பமொன்றிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது!
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரம் பயிலும் மாணவருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கப்பட்டது நாமும் இணைவோம் சுவிஸ் கிளையின் ஊடாக இந்த நிதி…
மேலும்....
மின்சார கட்டணத்தை செலுத்த 6 மாதம் அவகாசம்!
14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு அவர்களின் மாதாந்திர மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வாராந்திர…
மேலும்....
வவுனியாவில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தர்களின் சடலங்கள்!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று மாலை இடம்பெற்றுள்ள சம்பவத்தில் அதே பகுதியை…
மேலும்....
யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்!
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும்…
மேலும்....
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஜாஎல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்….
மேலும்....
அரிசி ஆலை ஒன்றின் கூரை மேல் ஏறித் தவறுதலாக விழுந்து பலியான நபர்!
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை ஒன்றின் கூரை மேல் ஏறித் தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (19) காலை…
மேலும்....
பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதே தொற்றில் இருந்து விடுபட ஒரே வழி!
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்துவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மேற்கொள்வதே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள்…
மேலும்....
வவுனியா பொலிஸ் நிலையம் அருகில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் அது…
மேலும்....
இலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் தேரர்!
இலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஆயுர்வேத திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இராஜாங்க அமைச்சரிடம்…
மேலும்....
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி பரவும் அபாயம்!
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த நோய் அறிகுறி…
மேலும்....