Day: 18 January 2021

பருத்தித்துறையில் மாஸ்டருக்கு சீல்!
பருத்தித்துறையில் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாத திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. பருத்தித்துறை பகுதியில் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையினரின் முன்னனுமதி பெறாது கொரோனா கடட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காது பருத்தித்துறை…
மேலும்....
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான இளைஞன்!
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35…
மேலும்....
10 போத்தல் கசிப்புடன் சிக்கிய கசிப்பு ராணி!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் 10 போத்தல் கசிப்புடன் இன்று (17) காலையில் கைது செய்துள்ளதாக வாகரை…
மேலும்....
அரச பணியாளர்களுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு!
இலங்கையில் அரச ஊழியர்கள் அலுவலக கடமை நேரத்தில் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பில் ஏற்கனவே இருக்கின்ற விதிமுறையொன்று கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அலுவலக நேரத்தில் முகநூல்…
மேலும்....
தனது மகனை அடித்து விட்டதால் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்துகொண்ட தந்தை!
கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையின்போது குறுக்கே சென்ற மகள் மீது தந்தையர் தாக்கியதையடுத்து அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தையார் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று…
மேலும்....
வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் பலி!
வவுனியாவில் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்திருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் சாவடைந்துள்ளார். வவுனியா, ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற மோதலின்போது…
மேலும்....
முகக் கவசம் அணியத் தவறிய மேலும் 27 பேர் கைது!
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கைது செய்யப்ப…
மேலும்....
திருமணமான 1 மாதத்தில் கணவர் வீட்டு கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த புதுப்பெண்!
இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் வீட்டு கழிப்பறையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
மேலும்....
கனடாவில் காணாமல் போயுள்ள இளம்பெண் தொடர்பில் வெளியான தகவல்!
கனடாவில் காணாமல் போயுள்ள இளம்பெண் தொடர்பில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த தகவலானது ரொறன்ரோ பொலிசாரின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Susan Felix என்ற…
மேலும்....
மட்டக்களப்பு பிரதான வீதியில் நேருக்குநேர் மோதிக்கொண்ட பேருந்துகள்!
மட்டு – கல்முனை பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அரச கட்டிடத்திறகு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மே்ம…
மேலும்....