Day: 16 January 2021

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!

இதன் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் மற்றும் பசி எடுப்பது, மிக விரைவில் எடை குறைவது, கண் பார்வை மங்குதல், காயங்கள் குணமாடைய தாமதம் அடைவது…

மேலும்....

மினிபஸ்ஸில் சுற்றுலா சென்ற பெண்கள் விபத்தாகி பரிதாபமரணம் – வெளியான செல்ஃபி புகைப்படம்

சுற்றுலாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பெண்கள் பாரிய விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின்…

மேலும்....

மாஸ்டர்’ வசூல் நிலவரம்!

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் குறைந்து கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டன….

மேலும்....

’மாஸ்டர்’படம் பார்வையிட சென்றவருக்கு கொரோனா!

திரையுலகில் தைத்திருநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெகு விமர்சையுடன் வெளியிடப்பட்டது. தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் மாஸ்டர் படம் பார்ப்பதற்காக முண்டியடித்துச் சென்றனர். அதன்படி, இலங்கை, இந்தியா,உட்பட…

மேலும்....

கனடாவில் மசாஜ் தெரபி சிகிச்சை செய்ய சென்ற இடத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட 61 வயது முதியவர்!

கனடாவில் மசாஜ் தெரபி செய்யும் நபர் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து…

மேலும்....

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்பு!

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீரிகம பகுதியில் நேற்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்….

மேலும்....

தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கூறியது உண்மையில்லை; மாவை ஆவேசம்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தையும், தமிழ்த் தேசிய இனத்தையும் அச்சுறுத்தியுள்ளதாகவும், இது ஒரு கொலை அச்சுறுத்தல் எனவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐனாதிபதியின் குற்ற…

மேலும்....

முல்லைத்தீவில் பல கோடி ரூபா கஜமுத்தை விழுங்கியவர் கைது!

பல கோடி ரூபாய் மதிப்பு உடைய ‘கஜமுத்து’ எனப்படும் யானை தந்தத்திலிருந்து கிடைக்கும் முத்தை வழங்கிய நிலையில் ஒருவர் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கஜமுத்துக்களை கடத்த…

மேலும்....

வடகில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்பு! அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீரிகம பகுதியில்…

மேலும்....

யாழில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை!

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com