Day: 13 January 2021

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பிரதேச செயலகப்…
மேலும்....
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் இலங்கை விடயத்தை கொண்டு செல்ல வேண்டும் – கஜேந்திரகுமார்
தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாதுரூபவ் அதனை அதற்கு அப்பால்,…
மேலும்....
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பதில் அஜித் மானப்பெரும
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் விருப்பு…
மேலும்....
வவுனியாவில் மதுபான நிலையங்களை மூடுமாறு கோரிக்கை
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து செல்கின்றமையை கருத்தில் கொண்டு மதுபான நிலையங்களை உடனடியாக மூடுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்கள்…
மேலும்....
வாகன மோசடி: மூவர் கைது : 17 வாகனங்கள் மீட்பு
வாடகை அடிப்படையில் வாகனங்களை விநியாகம் செய்துவரும் நிறுவனங்களில் போலி ஆவணங்களை காண்பித்து வாகனங்களை பெற்றுக் கொண்டு , அவற்றின் இலக்கத்தகடு மற்றும் என்ஜீன் இலக்கத்தை மாற்றி மூன்றாம்…
மேலும்....
நான் கூறிய உண்மைகளை ஒரு போதும் மீளப் பெறமாட்டேன் – ரஞ்சன் ராமநாயக்க
களவெடுத்ததாலோ அல்லது போதைப் பொருட்களை விற்பனை செய்ததாலோ தான் சிறைக்கு செல்லவில்லை எனவும், கசப்பான உண்மைகளை பேசியதால் தான் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்….
மேலும்....
மஹபொல நம்பிக்கை நிதியத்தில் 678 மில்லியன் ரூபா ஊழல் மோசடி – விசாரணைக்கு கோப் குழு பரிந்துரை
மஹபொல நம்பிக்கை நிதியத்தின் இணையவழி லொத்தர் சீட்டிழுப்பை இடைத்தரகரால் விற்பனை செய்ததன் காரணமாக குறித்த தரப்பால் ஈட்டிக்கொள்ளப்பட வேண்டிய 678 மில்லியன் ரூபா மஹபொல நம்பிக்கை நிதியத்துக்குப்…
மேலும்....
200 அதி சொகுசு பேருந்துகளை உள்ளூர் கம்பனிகளூடாக கொள்வனவு செய்ய அனுமதி
பொது மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பிரதான நகரங்களில் உள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் வினைத்திறனான 200 அதி சொகுசு பேருந்துகளை உள்ளூர்…
மேலும்....
ஏழே வரியில் முழு சர்ச்சைக்கும் தீர்வு வழங்கிய வாட்சப் நிறுவனம்!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் வாட்ஸ்அப் விபரங்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புது பிரைவசி…
மேலும்....
நாட்டில் இனப்பிரச்சனையென்ற ஒன்றே கிடையாது; இருந்த பிரச்சனையை 2009 இல் முடித்து விட்டோம்
மாகாணசபைத் தேர்தல் உரிமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து இல்லாமல் போனதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்புக் கூற வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்….
மேலும்....