Day: 8 January 2021

பன்றிக்கு வலை வைத்தவர் பரிதாபமாக பலி!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கியூ மேற்பிரிவு தோட்டத்தில் இன்றையதினம் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
மேலும்....
வவுனியாவில் படுத்திருந்த நபரின் பாய்க்கு அடியில் தங்கி இருந்த விஷப் பாம்பு!
வீட்டினுள் படுத்திருந்த நபரின் பாய்க்கு அடியில் விஷப் பாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரது பாய்க்கு அடியிலேயே…
மேலும்....
சீட்டிழுப்பு பரிசுத் தொகையினை பிள்ளைகள், குடும்பம் மற்றும் இறுதியாக நாட்டின் நலன் கருதி ஈடுபடுத்துங்கள் – பிரதமர்
சில கோடீஸ்வர சீட்டிழுப்பு வெற்றியாளர்களின் மோசமான நிதி மேலாண்மை காரணமாக ஏற்கனவே இருந்த நிலையை விட கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையால் வெற்றி பணப் பரிசை பிள்ளைகள், குடும்பம்…
மேலும்....
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீட்க வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (07.01.2021 மாலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன் வெளிநாட்டில் உள்ள இலங்கை சமூகத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களின் பாதுகாப்பு…
மேலும்....
மன்னார் முருங்கன் இளைஞனின் தற்கொலைக்கான பின்னணியில் பொலிஸார்? வெளிவரும் அதிர்ச்சி தகவல்
மன்னாரில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார், முருங்கன் பிட்டியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க நிஷாந்தன் எனும் இளைஞர் தூக்கில்…
மேலும்....
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்யவுள்ளார். தமிழகத்தில், ஏற்கனவே, 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை…
மேலும்....
மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏறாவூர் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் தண்டவாளத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது ரயில் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு…
மேலும்....
வவுனியாவிலுள்ள வீடொன்றிற்குள் பெரும்தொகையான பணம் உற்பட நகை கொள்ளை!
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து 12 பவுண் நகையினையும், 15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம்…
மேலும்....
தமிழகத்தில் கொரோனா ஒரு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 18 ஆயிரத்து 106 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து…
மேலும்....