Day: 7 January 2021

கொழும்பில் மட்டும் 19,000 இற்கும் அதிக தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டனர்!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்போது கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இப்போது 19,000 ஐ கடந்துள்ளது. இலங்கையில் நேற்று 522 புதிய கொரோனா தொற்றாளர்கள்…
மேலும்....
வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை!
வட்டுக்கோட்டை யாழ்ப்பான தொழில்நுட்ப கல்லூரியினை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்துவதற்காக குறித்த தொழில்நுட்பக் கல்லூரியினை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரி மேஜர்…
மேலும்....
நாட்டை முழுவதுமாக ஒரு மாத காலத்திற்கு முடக்கவேண்டும்!
தற்போது இலங்கையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு முழு நாட்டையும் ஒரு மாத காலத்திற்கு தனிமைப்படுத்துவதே என இலவச சுகாதாரச் சேவைக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது….
மேலும்....
கிளிநொச்சி வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் பையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம்!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின்பையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த மூன்றுநாட்களாக…
மேலும்....
மருமகனை சுவற்றில் மோதி கொலை செய்து விட்டு நாடகமாடிய மாமியார்!
இந்தியாவில் மருமகனை சுவற்றில் மோதி கொலை செய்த மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனோ (52). இவரின் மகளுக்கும் அஜய் (35)…
மேலும்....
மன்னாரில் நடமாடும் கட்டாகாலி நாய்கள் தொடர்பில் வெளியான தகவல்!
மன்னாரில் மக்கள் நடமாடும் இடங்களில் கட்டாகாலி நாய்கள் திரிவதாகவும் இதனால் மக்களுக்கு நோய்கள் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் சமூக ஆர்வர்கள் தெரிவிக்கின்றனர். மஹிந்த சிந்தனையில் நாய்களை கொல்லக்கூடாது…
மேலும்....
பலாங்கொடை பள்ளிவாசலுக்கு பூட்டு!
இரத்தினபுரி – பலாங்கொடை நகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது. பலாங்கொடை தெஹிகஸ்தலாவ மற்றும் கொரகஹமட ஆகிய பகுதிகளில் இரண்டு முஸ்லிம் நபர்களுக்கு கொரோனா…
மேலும்....
நடிகை கயல் ஆனந்திக்கு திடீர் திருமணம்!
தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பொறியாளன்’ படம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘கயல்’ படத்தில்…
மேலும்....
சற்றுமுன் மேலும் 255 பேர் அடையாளம் காணப்பட்டனர்!
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 255 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, இலங்கையில்…
மேலும்....
13 அரை கோடி ரூபாய் பெறுமதியான மெதபிட்டமின் எனப்படும் போதை குளிசைகள் சிக்கின!
பெல்ஜியம் நாட்டிலிருந்து அஞ்சல் மூலமாக கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த 13 அரை கோடி ரூபாய் பெறுமதியான மெதபிட்டமின் என அழைக்கப்படும் 18,000 போதை…
மேலும்....