Day: 4 January 2021

வவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண்ணொருவரின் சங்கிலி அறுப்பு!
வவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சாந்தசோலையில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தும் பெண்…
மேலும்....
கனடாவில் ஆறு இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை!
கனடாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஆயிரத்து 663 பேர்…
மேலும்....
அலிபாபாவின் ஸ்தாபகராகிய ஜெக் மா மாயம்!
உலக புகழ்வாய்ந்த இணையவழி விற்பனைத் தளமாகிய அலிபாபாவின் ஸ்தாபகராகிய ஜெக் மா காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக அவர் சமூக வலைத்தளங்களில் செயற்படவில்லை என்பதை…
மேலும்....
சுடுகாட்டில் உடலை தகனம் செய்ய போனஇடத்தில் பரிதாபமாக பலியான 23 பேர்!
சுடுகாட்டில் முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை அங்கிருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த…
மேலும்....
ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மிக வேகமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இந்த சீசனில் யார் வெற்றி பெற போகிறார் என…
மேலும்....
குழு மோதலில் சிக்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக சாவு!
அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது தாக்கப்பட்டு 15 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
மேலும்....
கணவரை கழட்டி விட்டு விட்டு உயிர் நண்பருடன் லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த யுவதியொருவர் சடலமாக மீட்பு!
இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில்…
மேலும்....
திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை அடித்துக்கொன்ற தாய்!
இந்தியாவில் திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை, தாய் தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…
மேலும்....
நிறுத்தப்படுகிறதா விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து…
மேலும்....
இலங்கையில் 45 ஆயிரத்தை எட்டும் கொரோனா தோற்றாளர்கள் எண்ணிக்கை!
நாட்டில் மேலும் 190 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 44,964 ஆக உயர்வடைந்திருப்பதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.
மேலும்....