Day: 3 January 2021

தனமல்விலையில் 3 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு!
இன்று (03) சிறிலங்கா காவல் துறை விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது தனமல்விலை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்பட்டிருந்த 3 கஞ்சா தோட்டங்களுடன் சந்தேக…
மேலும்....
ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலையை ICC க்கு நோக்கி நகர்த்த உலகத் தமிழர்கள் தயாராக வேண்டும் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) எதிர்வரும் பங்குனி மாத அமர்வில் சிறீலங்கா அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்கி இலங்கை அரசைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க…
மேலும்....
கஜேந்திரகுமார் – சுமந்திரன் இணைந்து 3 கட்சிகளிற்குள் ஒரு இணக்கப்பாடு!
உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமை பேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்க வேண்டியமை தொடர்பாக 3 கட்சிகளிற்குள் ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற…
மேலும்....
மணிவண்ணனுக்கு ஆதரவு முன்னணிக்கு எதிர்ப்பு ஈபிடிபி அறிவிப்பு!
வி.மணிவண்ணன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரல்ல. அவர் அந்த கட்சியிலிருந்து வெளியேறிய சுயேட்சை வேட்பாளர் என்ற அடிப்படையிலேயே நாம் அவரை ஆதரித்தோம். நாம் தமிழ் தேசிய…
மேலும்....
யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில்!
யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும்…
மேலும்....
கொழும்பில் இளம் பெண் சட்டத்தரணியை காம வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து மிரட்டிய மன்மதன் கையடக்க தொலைபேசியில் 100 பெண்களின் நிர்வாண படங்களுடன் சிக்கினார்!
சுமார் 100 பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த காதல் மன்னன் ஒருவரை கொழும்பு பெண்கள் மற்றும் சிறுவர் பணியக பிரிவு பொலிசார்…
மேலும்....
கிளிநொச்சியில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை வாங்க மறுத்த இளைஞர்கள்!
சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை…
மேலும்....
15நாட்களுக்கும் மேலாக அழுக்கான வெள்ள நீருக்கு மத்தியில் வாழும் நாவற்குடா கிழக்கு மக்கள்!
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் 15நாட்களாக வெள்ளநீருக்கு மத்தியிலேயே இன்னல்களுடன் நாளாந்த கடமைகளை செய்து வருகின்றதாக குறிப்பிடுகின்றனர். கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில்…
மேலும்....
சற்று முன்னர் மேலும் 215 பேர் காணப்பட்டனர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 215 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்....
வவுனியா விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்!
வவுனியா இராசேந்திரபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விநாயகபுரத்தில் இன்று (03.01.2021) மாலை 5.30…
மேலும்....