Day: 2 January 2021

கொரோனா விதி மீறல்; முக்கிய இந்திய வீரர்கள் ஐவர் தனிமைப்படுத்தல்!

புத்தாண்டு தினத்தன்று மெல்பேனில் ஹோட்டல் ஒன்றுக்குள் கொரோனா விதிமுறைகளை மீறி உணவருந்தியதாக இந்திய அணியின் முக்கிய ஐந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டுவிட்டர் காணொளி ஒன்றினால் இந்த விடயம்…

மேலும்....

உடல்களை அடக்கம் செய்ய முடியும் – நிபுணர் குழு பரிந்துரை!

கொரோனா தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று நுன்னுயிரியல் நிபுணர் ஜென்னிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட…

மேலும்....

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 211 ஆனது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (2) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் 21 நாட்களேயான…

மேலும்....

நாட்டை மீட்டெடுக்கத் தேவை நல்லிணக்கமே

தற்போதைய அரசு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். அம்பாறை…

மேலும்....

இனவாதம் தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது- பிரதமர்

கோஷங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், நான் மதகுகளை அமைக்க மாட்டேன், நான் மதகு அமைப்பவன்…

மேலும்....

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

பாரவூர்தி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 6480 கிலோ கிராம் கழிவு தேயிலையை நிட்டம்புவ பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். நிட்டம்புவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு…

மேலும்....

மின்சாரம் தாக்கி பல்கலைக்கழக மாணவன் பலி!

கிளிநொச்சி – சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (30) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச்…

மேலும்....

படுகாெலையான மாணவர்களுக்கு யாழில் அஞ்சலி!

திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவரின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (2) யாழ்ப்பாணத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில்…

மேலும்....

காணாமல் போன வெடி பொருட்கள் சிக்கியது; நால்வர் அதிரடி கைது!

கேகாலை – மாவனல்ல கற்குவாரி ஒன்றில் இருந்து அண்மையில் கிலோக் கணக்கில் வெடிமருந்துகள் காணாமல் போனமை தொடர்பில் சிங்களவர்கள் நால்வர் சிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்பட காணாமல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com