Month: December 2020

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மன்னாரிலும் கவனயீர்ப்பு!
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இன்று (30) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட…
மேலும்....
வாழைச்சேனையில் 508 பேருக்கு டெங்கு!
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் முப்பதாம திகதி வரை 508 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்....
ஏறாவூர் பொலிஸ் நிலைய பாெலிஸார் நால்வருக்கு கொரோனா!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இன்று (30) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி மேலும் மூவருக்கு தாெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது….
மேலும்....
போதைப் பொருள் படகு சிக்கியது ? – நால்வர் கைது!
காலி மீன்பிடித் துறைமுகத்தில் போதைப்பொருள் என சந்தேகிக்கும் பொருட்களுடன் பயணித்த படகு ஒன்று ஞ இன்று (31) கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மட்டும்…
மேலும்....
முள்ளியவளை கிணற்றில் உருக்குலைந்த சடலம்
முல்லைத்தீவு – முள்ளிவளையில் கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது. நாவற்காடு பகுதியில் உள்ள நீர் குறைந்த கிணறு ஒன்றின் உள்ளேயே குறித்த…
மேலும்....
கிழக்கில் இன்று 85 பேர்; மட்டக்களப்பின் நிலை மோசம்!
மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் 1,214 பேருக்கு இன்று (30)…
மேலும்....
மகாவலி அதிகார சபை தமிழரை அழிக்கும் அமைப்பா? – கஜேந்திரன்
உலக வங்கி மகாவலி அதிகார சபைக்கு நிதி உதவி வழங்கி மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத…
மேலும்....
அன்ரிஜன் பரிசோதனைகளில் இதுவரை 74 பேருக்கு தொற்று!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்ளில் தொற்றாளிகளை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்ரிஜன் பரிசோதனைகளில் மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி…
மேலும்....
நான் பதவி விலகுவதாக வெளியான தகவல் உண்மையற்றது – நீதி அமைச்சர்!
அமைச்சர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதி அமைச்சர் அலி சப்ரி…
மேலும்....
கொள்ளுப்பிட்டி கட்டடம் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் வெள்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் நேற்று (29) இரவு பெய்த மழையினால் டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும்…
மேலும்....