Month: November 2020

மட்டக்களப்பு பொதுசந்தையில் 47 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை (28) மட்டக்களப்பு பொதுசந்தையில் 47 பேருக்கு எழுமாற்றாக   பி.சி.ஆர்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இப்பரிசோதனை…

மேலும்....

சிவப்பு எச்சரிக்கை ! அடுத்த 3 நாட்களுக்கு !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம்…

மேலும்....

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு கடைக்குள் பாய்ந்த கார்!

புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொண்ட இளைஞர் ஒருவருக்கு ஆக்சிலரேட்டருக்கும் பிரேக்குக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தால், நேரே ஒரு கடைக்குள் பாய்ந்தது அவரது கார். சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில்…

மேலும்....

கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த கனடிய பெண்!

கியூபாவுக்கு சென்ற கனடிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கனடாவின் Quebec-ஐ சேர்ந்தவர் Antoinette Traboulsi. இவர் கியூபாவுக்கு சென்ற…

மேலும்....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் கூரை மீதேறி போராட்டம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நால்வர் இரு கோரிக்கைகளை முன்வைத்து கூரையின் மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளை…

மேலும்....

விவசாய வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகள் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்தறுத்து கொடூர கொலை!

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது. இங்கு போகோ ஹாரம், ஐஎஸ்…

மேலும்....

இன்றைய தினம் இலங்கையில் 178 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி!

இன்றைய தினம் இலங்கையில் 178 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதியதாக அடையாளம் காணப்பட்ட…

மேலும்....

ICU வில் நடிகை கெளசல்யா!

டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை கௌசல்யா. தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் நாயகனின் பாட்டியாக நடித்து வருகிறார் கெளசல்யா. மேலும் பாண்டியன்…

மேலும்....

கணவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக கை குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட 20 வயது பெண்!

தமிழகத்தில் கணவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக 20 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், தன்னுடன் சேர்ந்து நான்கு மாதம் குழந்தையும் கொலை செய்த…

மேலும்....

யாழ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் மரணம்!

யாழ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் தலைவருமாவார். இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com