Month: October 2020

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள்- முன்னாள் பிரதமரின் மகள் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் பல முறைகேடுகள் காணப்படுவதாக முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகள் வைத்தியர் துசார விக்கிரமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.இரண்டு…
மேலும்....
ஊரடங்கு உயர்தரப் பரீட்சைக்கு தடையாகாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த பட்டுள்ளது இந்நிலையில், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்கு எந்த தடையும் இருக்காது என பரீட்சை கள் ஆணையாளர் நாயகம் பி.சனத்…
மேலும்....
கல்முனைப் பிராந்தியத்தில் வணக்க ஸ்தலங்கள் அனைத்தும் பூட்டு!
கொரோனா தீநுண்மியின் கொடுர தாக்கம் காரணமாக கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன. நேற்று (30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் மீலாதுன்நபி விழா வழமைபோன்று இடம்பெறவில்லை. வெள்ளிக்கிழமைகளில்…
மேலும்....
துருக்கி நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை ஏற்பட்ட நில அதிர்வுகள்
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும்…
மேலும்....
தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபடும் ஆர்மேனியா பிரதமரின் மனைவி
நாகோர்னா-காராபாக் மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பதில் அசர்பைஜான், ஆர்மேனியா ஆகிய நாடுகள் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடுமையான மோதல் நீடித்து வருகிறது.இருதரப்பு ராணுவ மோதலில்…
மேலும்....
இலங்கையில் 60 பொலிஸாருக்கு கொரோனா உறுதி
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்….
மேலும்....
சமூக பரவலானால் எம்மால் கட்டுப்படுத்த முடியாது – தொற்றுநோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை
கொவிட் -19 வைரஸ் தொற்று பிரதான இரண்டு கொத்தணிகளில் இருந்தே நாடு பூராகவும் வேகமாக பரவிக்கொண்டுள்ளது, எனினும் இன்னமும் சமூக பரவலுக்கு வரவில்லை என தெரிவிக்கும் தொற்றுநோய்…
மேலும்....
குழு மோதல் : இளைஞன் பரிதாபமாக பலி, 5 பேர் காயம்
வீரகெட்டிய-மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மோலில் 5 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில்…
மேலும்....
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கான அறிவிப்பு
மேல்மாகாணத்தில் இருந்து ஒக்டோபர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் வெளியேறி வேறு பிரதேசங்களுக்கு சென்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா…
மேலும்....
இலங்கையில் பதிவானது 20 ஆவது கொரோனா மரணம்
கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு 12 ஐ சேர்ந்த 54…
மேலும்....