Month: September 2020

சம்பிக்க உட்பட மூவருக்கு பயணத் தடை; ஒருவருக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு கொழும்புமேல் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. 2016ம் ஆண்டில் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தால் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான…

மேலும்....

பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது!

மன்னார் – முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய முத்தரிப்புத்துறை மேற்கு கிராம சேவகர்…

மேலும்....

ட்ரம்ப் – பைடன் விவாதம் ! இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கு இடையிலான நேரடி தொலைக்காட்சி விவாதம் இன்று(30) இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட…

மேலும்....

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல முடியாது – கம்மன்பில

20வது திருத்தச்சட்டமூலத்தை ஸ்தாபிக்க, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லப் போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (29) அமைச்சரவையின் முடிவுகளை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது….

மேலும்....

மாத்தளையில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க திட்டம்!

மாத்தளையில் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த பல்கலைக்கழக நிர்மாணிப்புக்காக மாத்தளையில் 20 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத்…

மேலும்....

கங்கைகளை பாதுகாக்க செயலணி!

நாட்டில் உள்ள கங்கைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு…

மேலும்....

வைத்தியரை தாக்கியவர் கைது!

கடமை நேரத்தில் இருந்த வைத்தியர் ஒருவரை தாக்கிய சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று (29)…

மேலும்....

நிலக்கண்ணி வெடிகளை தடை செய்யும் சட்டம் வகுக்க அனுமதி!

நிலக்கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான சட்டத்தை வகுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிலக்கண்ணி வெடிகளை பயன்படுத்தல் மொத்தமாக சேகரித்தல், மற்றும் பரிமாறுதலை தடை செய்தல் மற்றும் அவற்றை…

மேலும்....

இந்துக்களின் பிரச்சினைக்காக ஆறு கோரிக்கைகள் வைத்து பேரணி!

இந்துக்கள் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும்பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என இந்து அமைப்புக்களின்…

மேலும்....

லயன்களை அண்மித்து வீடுகளை கட்ட வேண்டும் – ஜனாதிபதி

தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சுட்டிக்காட்டியுள்ளனர். “இந்திய அரசாங்கத்தின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com