Day: 19 July 2020

வாக்குச்சீட்டை படம் எடுத்த ஆசிரியர் கைது!
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குசீட்டை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவரே…
மேலும்....
கைதடி சோதனை சாவடியில் நின்ற இராணுவ சிப்பாயை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்
யாழ்ப்பாணம், கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இராணுவ சிப்பாயின் கால் முறிவடைந்தது யாழ்…
மேலும்....
யாழில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மடத்தடி பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இராசேந்திரன் நிருஜன் (25-வயது) என்ற இளைஞரே இவ்வாறு தன் உயிரை மாய்த்துள்ளார்….
மேலும்....
யானையின் தாக்குதலில் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விரியாளரை காயம்
யாழ்.பல்கலைக்கழக- கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காக படுகாயமடைந்துள்ளார். இன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயத்திரி டில்றுக்ஷி (வயது32) என்பவரே படுகாயமடைந்துள்ளார். குறித்த…
மேலும்....
மஞ்சள் தூள் விற்பனையில் கலப்படம் – நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை!
தற்போது விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படப் பொருட்கள் கலக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபையானது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விற்பனை நிலையங்களில்…
மேலும்....
மகனால் தாக்கப்பட்ட தந்தை மரணம்!
புத்தளம் – பல்லம, களுவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (18) ஏற்பட்ட குடும்ப தகராறின் போது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்….
மேலும்....
தொடர் வேலை நிறுத்தத்தில் வடமராட்சி கிழக்கு மீனவர்கள்
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூடடுறவு சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலட்டை, டைனமெற், சுருக்குவலை, உழவு இயந்திர பாவனை ஆகியவற்றை நிறுத்துமாறு கோரி இன்றிலிருந்து (19) எதிர்வரும் வெள்ளிக்கிழமை…
மேலும்....
1150 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1150 போதை மாத்திரைகளை புல்மோட்டைக்கு கொண்டு சென்ற நபரொருவரை இம்மாதம் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை…
மேலும்....
அஞ்சல் கட்டண மோசடி; முன்னாள் எம்பி கைது!
1 இலட்சத்து 13 ஆயிரத்து 460 ரூபாய் பெறுமதியான அஞ்சல் கட்டணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் எம்பி நிமால் ஆர் பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்....
தூக்கிட்ட நிலையில் இளைஞனின் சடலம்; காதல் விவகாரம் என தகவல்
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரின் சடலம் நேற்றிரவு (17) மீட்கப்பட்டுள்ளதாக…
மேலும்....