Month: July 2020

சிறைக்குள் கஞ்சா வீசியவர் கைது!
பொலன்னறுவை சிறைச்சாலையின் மதில் வாயிலாக கஞ்சா மற்றும் புகையிலையினை வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) காலை குறித்த நபர் சிறைச்சாலையினுள் குறித்த பொருட்களை வீசிய…
மேலும்....
பெற்றோரின் அசமந்தத்தால் விபத்துக்குள்ளான மூன்றரை வயதுக் குழந்தை!
மூன்றரை வயதுக் குழந்தையை முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் ஒன்று மாத்தறை வலஸ்ஸமுல்ல பாடசாலைக்கு அருகில் நேற்று(30) இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையின் முச்சக்கர வண்டியானது ரயர்…
மேலும்....
வெள்ளவத்தையில் பெருமளவு ஹெரோயின் கைப்பற்றல்
கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடி படையினரால் இந்த…
மேலும்....
காதலனை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி!
களுத்துறை – பாணந்துறை பகுதியில் இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி, அவரது காதலி என்று கூறப்படும் யுவதியை இனந்தெரியாத நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம்…
மேலும்....
பெரமுனவின் முன்னாள் எம்பி உட்பட மூவருக்கு மரண தண்டனை
முன்னாள் எம்பியும் பொது ஜன பெரமுன கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று (31)…
மேலும்....
அனைத்து மதுபானசாலைகளும் மூடல்
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஆகஸ்ட் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்....
யாழ் மாவட்ட வாக்காளர்களுக்கான வழிகாட்டல்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் வாக்களிக்கும் முறைகள் தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்தால் வழிகாட்டல் அறிக்கைகள்…
மேலும்....
யாழில் தொற்று உறுதியானவருக்கு கொழும்பில் தொற்று இல்லெயன்று முடிவு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ம் இலக்க விடுதியில் கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்பட்ட நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று…
மேலும்....
ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக அதிகாரிகள் கைது!
கம்பஹா – பேலியகொடையில் வைத்து ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு அரச அதிகாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் களனி மற்றும் கொலன்னாவை…
மேலும்....
ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது!
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டை மூடைகளுடன் நேற்று (29) இரவு கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினர்…
மேலும்....