Month: June 2020

லண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி!
சற்று முன்னர் லண்டன் மிச்சத்தில் , தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தியுள்ளார். இருவரையும் ஏர் அம்பூலன்ஸ் மூலம் மருத்துவர்கள்…
மேலும்....
லண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்!
இலங்கையைச் சேர்ந்த தாயும் அவரது மகள் 4 வயது இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளனர். சற்று முன்னர் லண்டன் மிச்சம் என்னும் இடத்தில்…
மேலும்....
அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களும் வாக்களிக்க முடியும்!
நாட்டில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையினை சமர்ப்பிப்பதற்கு முடியாதவர்களுக்கு வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை, அனுமதிக்கப்பட்ட…
மேலும்....
யாழில் 4 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணத்தில் 4 கிராம் 680 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். பெரியகோவில்…
மேலும்....
பாதாள உலக குழுவிடம் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை துப்பாக்கிகள்!
தெற்கு பாதாள உலக கும்பல் ஒன்றுக்கு சொந்தமானது என கூறப்படும் ரி- 56 ரக துப்பாக்கிகள் 12 பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால், நேற்று ஹோமாகம –…
மேலும்....
தமிழர் தேசம் விடிவுக்கான அரசியல் களத்தில் முன்னணியினர்
வன்னி தேர்தல் பிரச்சார களத்தில் மன்னார் மாவட்டம் தேர்தல் பிரச்சாரம் 29.06.2020 கோப்பாய்த் தொகுதியில் அச்சுவேலி சந்தை, நாவற்காடு, அச்சுவேலி வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில்.
மேலும்....
வவுனியாவில் அதிகரிக்கும் வாள் வெட்டுக்கள்: நேற்று ஐவர் காயம்
வவுனியாவில் நேற்றயதினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் அடிதடி சம்பவங்களில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாறம்பைக்குளம்,பூந்தோட்டம், சிறிநகர் போன்ற பகுதிகளில்…
மேலும்....
முல்லைத்தீவில் இளைஞரின் உயிரை பறித்த கிணறு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கிணறு ஆழப்படுத்த இறங்கிய இருவரில் அமுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேசன் குடியிருப்பு 01ஆம் வட்டாரத்தில்…
மேலும்....
காலி முகத்திடலில் போனி குதிரை திருட்டு
கொழும்பு – காலி முகத்திடலில், பணம் அறவிட்டு சவாரி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட போனி குதிரை ஒன்று, போதைப்பொருள் பெற்றுக்கொள்வதற்காக திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது….
மேலும்....
சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!
இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின்…
மேலும்....