Day: 23 May 2020

பணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்ற பணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான…

மேலும்....

மருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று (23) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது….

மேலும்....

கடற்படையினர் உட்பட 17 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (23) இதுவரை 17 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,085…

மேலும்....

தத்தழித்த படகுகளை மீட்டது கடற்படை

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’…

மேலும்....

பிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததன் காரணமாக நாளை (24) ரமழான் நோன்பு பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கபட்டுள்ளது. நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப்பிறை இன்று மாலை தென்படாமையினால்…

மேலும்....

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: இருவர் படுகாயம்

யாழ்.பாண்டியன்தாழ்வு- சந்தணமாதா கோவிலுக்கு அருகில் வாள்வெட்டு குழு ரவுடிகள் நடாத்திய தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில்…

மேலும்....

அம்பாறையில் நள்ளிரவில் இடம்பெற்ற பாரிய கொள்ளை!நீதிபதியால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கடந்த 15.5.2020 அன்று நள்ளிரவு வீடு ஒன்றில் 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் களவாடி செல்லப்பட்டிருந்தன. இவ்வாறு…

மேலும்....

கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று…

மேலும்....

ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

அரச பாடசாலைகளில் கடமை புரிகின்ற அனைத்து ஆசிரியர்களும் நிகழ்நிலை (Online) ஆய்வுப் படிவத்தை பூர்த்தி செய்து 30.05.2020 இற்கு முன்னர்  கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது…

மேலும்....

மக்களின் எதிர்பையடுத்து மணல் அகழ்வு தடுக்கப்பட்டது!

வவுனியா – செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு நடவடிக்கை பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. செட்டிகுளம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com