Month: April 2020

பிரித்தானியாவில் ஜூன் மாதம் வரை லாக் டவுன் நீடிக்கப்படவுள்ளது!!

மே மாதம் 7ம் தேதியுடன் முடிவடையும் லாக் டவுன் மீண்டும் தொடர்ந்து ஜூன் மாதம் வரை கடைபிடிக்க உள்ளதாக தெரிகிறது. இரண்டாவது கொரோனா அலை வீசினால் அதனை…

மேலும்....

தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராம்.!

மாமனிதர் திரு. தர்மரட்ணம் சிவராம் நினைவு வணக்க நாள் இன்றாகும். சிறிலங்கா அரசின் இன அடக்குமுறைக்கு எதிராக ஊடகத்தின் வாயிலாக சர்வதேச அரங்கில் குரல் கொடுத்துவந்தபோது சிறிலங்கா…

மேலும்....

வாழைச்சேனையில் சட்டவிரோத மரம் கடத்தல் மூன்றுபேர் கைது !

வாழைச்சேனை வனவள திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திங்கள்கிழமை மாவட்ட/வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது ஒருவருக்கு…

மேலும்....

மக்களிற்காக பணியிலிருந்து விலகும் சுகாதார வைத்திய அதிகாரியும் 12 பரிசோதகர்களும்

கொழும்பு மத்திய பிரிவின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி, அவரின் கீழ் செயற்பட்ட 12 பொது சுகாதார பரிசோதகர்கள் தாம் இன்று முதல் பணிகளில் இருந்து விலகி…

மேலும்....

விகாரைக்குள் 3 பெண்களை வைத்திருந்த பிக்கு

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபட்டுன பிரதேசத்திலுள்ள விகாரைக்குள் மறைந்திருந்த பெண்கள் மூவரும் பிக்கு ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதானவர்கள், பொலிஸ் பாதுகாப்பின் கீழ்,…

மேலும்....

இன்று இதுவரை 30 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (29) மட்டும் 30 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று முறையே 3, 5, 3, 19 என…

மேலும்....

பாடசாலைகளில் தனிமைப்படுத்த மாட்டோம் – கமால்

இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும். இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு…

மேலும்....

வீடு புகுந்து வாள் வெட்டு; ஈபிடிபி உறுப்பினரும் மனைவியும் படுகாயம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

மேலும்....

குறைமாதத்தில் அகற்றிய சிசு புதைப்பு! – ஆணும் பெண்ணும் கைது!

யாழ்ப்பாணம் – இணுவில், மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் நேற்று…

மேலும்....

முகமூடியை அணிந்து கொண்டு ஃபேஸ் ஐடி பயன்படுத்தும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய IOS பதிப்பானது வெளிவந்துள்ளது

COVID-19 க்கு எதிராக பாதுகாக்க துணி அல்லது சுவாச முகமூடியை அணியும்போது ஃபேஸ் ஐடி முறையைக் கொண்டு கடவுச்சொல் பயன்படுத்த முடியாமல் இருந்தது அதற்காக இந்த புதிய…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com