புலம்

இலங்கையில் இடம்பெறுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சித்திரவதைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சிறப்பு அறிக்கையாளரின், சித்திரவதை மற்றும் பிற…

மேலும்....

ஐ.நா முன்றலை அதிரவைத்த தமிழ் உறவுகள்!

ஐக்கிய நாடுகள் சபையின் 46ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா…

மேலும்....

நெதர்லாந்து அரசின் அறிக்கையை மறுதலித்து அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்து – தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி கோரியும், ஜெனிவாப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது….

மேலும்....

தொடரும் நீதிக்கான உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிகரகைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை…

மேலும்....

தமிழ் உறவுகளால் ஐ.நா முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் 46ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com