இலங்கை

மே 9 வன்முறைகள் : 670 பேர் இதுவரை கைது ; 280 பேர் விளக்கமறியலில்
கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் (மே 9 வன்முறைகள்) தொடர்பில் நேற்று…
மேலும்....
பிரதமர் ரணிலின் முதல் யோசனை பாராளுமன்றில் தோல்வி – ரோஹினி கவிரத்ன
உலகில் முதல் பெண் பிரதமர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வகித்த நாட்டில் பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவு…
மேலும்....
முள்ளிவாய்க்கால் பேரணியில் சிங்கள மாணவர்களும் இணைந்து அஞ்சலி
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு தூபியை இன்றைய தினம் திங்கட்கிழமை(16) வந்தடைந்தது. இதன்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால்…
மேலும்....
பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசாங்கத்தின்…
மேலும்....
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் !
ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை (16) இரவு 11 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இன்று…
மேலும்....
மூடர்களின் செயற்பாட்டால் தாய் நாடு நீதியற்ற நாடாக மாறியுள்ளது – டலஸ்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த ஒருமாத காலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்ட எழுச்சி போராட்டத்தில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு மூடர்களின் செயற்பாட்டின் பெறுபேற்றினால் தாய் நாடு நீதியற்ற…
மேலும்....
7 மணி நேர ஊரடங்கு தளர்வு : மேல்மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை !
நாட்டில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் 2 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று பிற்பகல் 2…
மேலும்....
அரசியலமைப்பிற்கமையவே மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன் – ஜெனரல் கமல் குணரத்ன
அரசியலமைப்பின் பிரகாரம் நான் மீண்டும் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். அதன் அடிப்படையிலேயே முப்படையினருக்கு துப்பாக்கிச்சூட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல்…
மேலும்....
திட்டமிடப்பட்ட ஒரு குழுவால் முன்னெடுக்கப்படும் வன்முறைகள் இராணுவ ஆட்சிக்கு வித்திடும் – அநுரகுமார
ஜனநாயக ரீதியிலான அமைதிவழி போராட்டத்தின் மத்தியில் திட்டமிடப்பட்ட ஒரு குழுவினரால் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தீ வைத்தல், கொள்ளை மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்கள் ஆகியவை வன்முறை சம்பவங்களில்…
மேலும்....
சி.ஐ.டி. விசாரணைகள் ஆரம்பம் ; மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியிடம் வாக்குமூலம்
மக்களின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்து மீறித் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் சி.ஐ.டி….
மேலும்....