எம்மவர் நிகழ்வுகள்

தமிழர்கள் நசுக்கப்படலாம் சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே சஜித்தின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டை ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை, தமிழ் மக்கள் நசுக்கப்பட்டமை தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே நிற்போம் என…

மேலும்....

பன்னாட்டுக் குற்றங்கள் நூல் வெளியீடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபசெயலாளரும், எழுத்தாளருமான கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக்குற்றங்கள்” நூல்வெளியீடு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் நேற்றைய தினம் நடைபெற்றது. பொதுச்சுடரை…

மேலும்....

நாட்டுப்பற்றாளர் நடேசன் 18ம் வருட நினைவேந்தல்!

 31.05.2004அன்று மட்டக்களப்பில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவான கருணா – பிள்ளையான் – இனியபாரதி குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் 18வது வருட…

மேலும்....

அழிவு கலாசாரத்தை அடுத்த சந்ததிக்கு முதுசமாக வழங்காதீர்கள்: சிங்கள சமூகத்தை நோக்கி கஜேந்திரகுமார் அறைகூவல்

தமிழ்மக்களின் உரிமையற்றவர்களாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். தொடர்ச்சியான திட்டமிட்ட இனவழிப்பிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். தமிழின அடையாளத்தை முழுமையாக அழிப்பதிற்கூட நீங்கள் வெற்றி பெறலாம். நாங்கள் இந்நாட்டில்…

மேலும்....

பெருந்தலைவனைத் தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இன்று!

வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு பெரும் தலைவன் பிரபாகரன். அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து| படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர்…

மேலும்....

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தவறானது! இங்கிலாந்து நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு!

உலகளாவிய ரீதியில் 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த…

மேலும்....

அடையாள உணவுமறுப்புப் போராட்டம் -பெல்சியம்

இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில்வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையிலான உண்ணா நோன்பினை…

மேலும்....

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவரகளின் நான்காம் நாள் தியாக வேள்வி.!

கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com