அண்மை செய்திகள்

திருச்சியில் கைதான இலங்கையர்கள் குறித்து வௌியான திடுக்கிடும் தகவல்!
போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட…
மேலும்....
வட மாகாண விளையாட்டு விழாவில் சாதனை படைத்த யாழ் அணி!
2022ம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் முதலிடம் பெற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் 129 பதக்கங்களைப் பெற்று, 2ம் இடத்தை பெற்றுள்ளது. மாகாண விளையாட்டுத்…
மேலும்....
இலங்கையில் வீட்டுக்குள் புகுந்த பயணிகள் பேருந்து
சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன், அதன் சாரதி தமது ஆசனத்திலேயே மரணமானதாக மத்தேகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொட்டாவ –…
மேலும்....
யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசி மூடை இலவசம்
யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பாடசாலை முதல்வர் சிவலிங்கம்…
மேலும்....
முல்லைத்தீவில் எல்லையிடும் முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்
முல்லைத்தீவில் மக்களின் எதிர்ப்பினையடுத்து போடப்பட்ட எல்லைக்கற்களை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் அகற்றியுள்ளனர் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் …
மேலும்....
மினுவாங்கொடையில் தீ பிடித்த சொகுசு பஸ்: காரணம் வெளியானது!
மினுவாங்கொடை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பஸ் ஒன்று திங்கட்கிழமை (நவ.28) தீப்பிடித்து எரிந்துள்ளது. பஸ்ஸில் காணப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக …
மேலும்....
லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் இன்று (28) மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை…
மேலும்....
முட்டை ஒன்றை 60 ரூபாவுக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டையை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபா…
மேலும்....
யாழ். கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து 5 படகுகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 24 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து இன்று (28) காலை…
மேலும்....
மினுவாங்கொடையில் ஆற்றில் குதித்த இளம் ஜோடி: யுவதியின் சடலம் மீட்பு!
மினுவாங்கொடை, ஓபாத, சமுர்த்தி பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் இளைஞரும் யுவதியும் குதித்துள்ள நிலையில்,யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (19)…
மேலும்....