முகப்பு
யாழில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள்…
மேலும்....நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு குறித்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் நூலண்ட் சந்திப்பு !
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஏனைய தேசிய இனங்களின் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும்…
மேலும்....
இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை உலக நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: செல்வம் எம்.பி. வேண்டுகோள்!
ஜனாதிபதியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும் உலக நாடுகளின் மேற்பார்வையிலும் நடைபெற வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…
மேலும்....
தமிழர் விரும்பும் தீர்வையே நாங்கள் மனதார ஏற்போம் – சம்பந்தன் இடித்துரைப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக்…
மேலும்....
யாழில் வீடு புகுந்து தாக்குதல் – பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அடித்து உடைப்பு
வளலாய் விமான நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு ஜன்னல்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்து சொத்து சேதம் விளைவித்துள்ளனர்….
மேலும்....
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை – ரஷ்யா
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக, ரஷ்யா – உக்ரைன் போர்…
மேலும்....
டயானா கமகேவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு !
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு…
மேலும்....
உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவு!
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு…
மேலும்....
பால் மாவின் விலை அதிகரிக்கிறது!
உள்ளூர் பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா…
மேலும்....
மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது – ஹக்கீம்
சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அவரின் இந்த முயற்சியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் மனித உரிமை…
மேலும்....