
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு…
மேலும்....
பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!
பேருந்து போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண…
மேலும்....
விலை, உற்பத்தி, காலாவதியாகும் திகதிகள் உள்ளிட்ட சகல விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யத் தடை
விபரங்கள் இல்லாத பொருட்களை விற்பனை செய்யவோ, களஞ்சியப்படுத்தி வைக்கவோ வேண்டாம் என வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு பணிப்புரை விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள்…
மேலும்....
கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைக்கப்படாமையால் மக்கள் சிரமம்
முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியினை துண்டிக்கும் கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைப்பதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள எல்லைக்கிராம மக்கள் பாடசாலை…
மேலும்....
மீன்தொட்டிக்குள் விழுந்து 3 வயதுக் குழந்தை உயிரிழப்பு
பன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகெலே பகுதியில் 3 வயதுடைய குழந்தையொன்று மீன் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் முன்பகுதியில் இருந்த மீன்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும்…
மேலும்....
மருந்துகளுக்கு தட்டுப்பாடு நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் – அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக…
மேலும்....
வர்த்தமானியில் வெளியானது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த அமைச்சரவைக்கு…
மேலும்....
ஜப்பானில் வரலாறு காணாத வெப்பம்
ஜப்பானில் கடந்த 150 வருடங்களில் முதன்முறையாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டோக்கியோவில் ஐந்தாவது நாளாக புதன்கிழமை 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது….
மேலும்....
எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழப்பு
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் 28 ஆம் திகதி செவ்வாய்கிழைமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 ஆம் திகதி இரவு…
மேலும்....
எரிபொருள் பற்றாக்குறையினால் ரயில் சேவை முழுமையாக பாதிப்படைய கூடும் : இன்று 26 ரயில் சேவைகள் இரத்து
ரயில்வே சேவையாளர்கள் சேவைக்கு சமுமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்க உரிய தரப்பினர் அவதானம் செலுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும். பொது மக்களின் பிரதான போக்குவரத்து…
மேலும்....