யாழில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை கலாசாலை வீதி, திருநெல்வேலி கிழக்கில் அமைந்துள்ள முகாமைத்துவக் கற்கைகள்…
மேலும்....நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு குறித்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் நூலண்ட் சந்திப்பு !
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஏனைய தேசிய இனங்களின் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும்…
மேலும்....
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம்!
திருகோணமலையில் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று ( செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்…
மேலும்....
வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் !
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று (24) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் சார்பாக 15 ரூபாயை மட்டுமே…
மேலும்....
தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் – நஸீர் அஹமட் குற்றச்சாட்டு!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர்…
மேலும்....
இலங்கைக்கு கடன் நீடிப்பு – சீன வங்கி பச்சைக்கொடி !
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM) இலங்கைக்கு அதன் கடனை செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன்…
மேலும்....
போலி கையொப்பத்துடன் வேட்புமனு தாக்கல் – தயாசிறி ஜயசேகர
தனது கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர…
மேலும்....
ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஆயுதங்களை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
உக்ரைனில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய கூலிப்படையான வாக்னருக்கு போர்க்கள ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை வடகொரியா வழங்கியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஏற்றுமதி ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானங்களை…
மேலும்....
பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை: ஆப்கானில் 5 பெண்கள் கைது!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர்….
மேலும்....
84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு ஒப்புதல்!
இந்திய ஆயுதப் படைகளின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கில், 84,328 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது….
மேலும்....