கார் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து : தந்தை, மகள் உட்பட 3 பேர் பலி..!

காரைக்குடி அருகே, காரும் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, 6 வயது மகள், 16 வயது சிறுமி என 3 பேர் பரிதாபமாக பலியான…

மேலும்....

15 நாட்களாக ஓமன் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த இலங்கையரின் சடலம் : மரணத்தில் சந்தேகமென உறவினர்கள் தெரிவிப்பு!

செங்கடல் பகுதியில் கடலோர காவல் படை அதிகாரியாக பணியாற்றச் சென்று உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (26) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது….

மேலும்....

டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஆளுனர்களுக்கு பிரதமர் விசேட ஆலோசனை

டெங்கு காய்ச்சலுக்குள்ளாவோர் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகின்ற நிலையில் சகல அரச அதிகாரிகளின் பங்களிப்புடன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன…

மேலும்....

எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன்

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல்…

மேலும்....

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணம், தங்க நகை திருட்டு ; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர்…

மேலும்....

ராஜகுமாரிஉயிரிழந்த விவகாரம் – வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

வெலிக்கடை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 42 வயது பெண் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர்…

மேலும்....

உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுங்கள் – ஓமானில் பணிபுரியும் இலங்கைப் பெண்கள் கோரிக்கை

ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப்பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் என்று…

மேலும்....

திருமணத்துக்கு தயாரான யுவதி மீது அமில வீச்சு – வெலிகம பகுதியில் சம்பவம்

திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்த யுவதியொருவர் அமில வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இன்றைய தினம் (27)  மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுராகொட…

மேலும்....

சம்பந்தனிடம் எதிர்க்கட்சித்தலைவர் கொடுத்த உத்தரவாதம்

இனப்பிரச்சினை விவகாரத்தில் பிளவுபடாத நாட்டுக்குள் நியாயமான முறையில் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை சகல தரப்பினருடனும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ…

மேலும்....

கொழும்பு – தெமட்டகொடயில் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றும் இருவரை கடத்திச் சென்ற 6 பேர் கைது

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பெண் மற்றும் ஆண் ஒருவரை கடத்திச் சென்ற  ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   விசேட அதிரடிப்படையின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com