Tag: சிறப்புப் பதிவுகள்

கொரோனா உயிர் கொல்லி எவ்வாறு உடலிலே சென்று மரணத்தை உண்டுபண்ணுகிறது-ஈழத்தமிழனின் விளக்கம்
அப்படி உயிரை கொல்லும் அளவிற்கு என்னதான் நடக்கிறது: ஈழத்தமிழனின் பதிவு அவர் தரும் மருத்துவம் தொடர்பான காணொளிகளை அவரின் பக்கத்தில் சென்று subscribe கேட்டுக்கொள்கிறோம்
மேலும்....
கருணா விசரனுக்கு என்ன தண்டனை என்று இனிமேல்தான் தீர்மானிக்கப் போகிறேன்.!
சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் …
மேலும்....
கனடா ரொரண்டோவில் உள்ள நந்தா உணவகத்தில் தள்ளிவிட்டு விழுந்ததனால் உயிரிழந்த கமலகண்ணன்!
கனடா ரொரண்டோவில் உள்ள நந்தா உணவகத்தில், கடந்த 5ம் திகதி மாலை 3 மணிக்கு உணவு வாங்கிக் கொண்டு இருந்த நபர். ஏற்கனவே அங்கே நின்ற ஒரு…
மேலும்....
புலம்பெயர் ஈழத் தமிழ் ஊடகவியலாளர் கொரோனாவின் கோரத்தால் பலி
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தில்லைநாதன் ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று (09-04-2020) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். மிகச்சிறந்த ஆளுமை…
மேலும்....
கொரோனவால் கனடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் யாழை சேர்ந்த 80 வயது பாட்டி மரணம் !
கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் கனடாவில் உயிரிழந்துள்ளார். கனடா Toronto வில் Altramount முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த திருமதி…
மேலும்....