அண்மை செய்திகள் (Page 939/944)

விறகு வெட்டச் சென்ற குடும்பஸ்தரை அடித்து நொருக்கிய சிறிலங்கா இராணுவம்
புதுக்குடியிருப்பு- மருதங்குளம் காட்டு பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றிருந்தவர் மீது படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதுடன், கைது செய்து பொலிஸ் நிலைய த்தில் ஒப்படைத்திருக்கின்றனர். தனது வீட்டுக்கு…
மேலும்....
மதுபானசாலை உடைத்து பல பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை !
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான…
மேலும்....
சிறிலங்கா கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம்
பூநகரி கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு,…
மேலும்....
கருணா விசரனுக்கு என்ன தண்டனை என்று இனிமேல்தான் தீர்மானிக்கப் போகிறேன்.!
சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் …
மேலும்....
விவசாயிகளிடம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய அரசு முடிவு!
விவசாயிகளிடமிருந்து சகல மரக்கறிகளையும் நாளை (11) முதல் அரசாங்கம் நேரடியாக கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது. இதற்கமைய, தம்புளை, கலேவெல, நாவுல, லக்கல மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களில்…
மேலும்....
நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை
நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள், பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார். மோசடியான…
மேலும்....
‘சக்திமான்’ மறு ஒளிபரப்பால் முதலிடத்துக்கு முன்னேறிய புராதன தொலைக்காட்சி!
இந்தியாவின் முதன்மை தொலைக்காட்சியான சன் டிவியை கடந்த சில நாட்களாக இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது டிடி தூர்தர்ஷன் பொதிகை டிவி. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமுலில்…
மேலும்....
அறிகுறி தென்படாதோரை கண்டறிவதே சவால் மிக்கது!
சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இப்போது நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்று தொற்று நோயியல் தலைவர், வைத்தியர் சுதத் சமவீர தெரிவித்துள்ளார். இன்று (10) ஊடகங்களிடம்…
மேலும்....
கொரோனா சிகிச்சைக்காக ரோபோ இயந்திரம் உருவாக்கம்!
கொரோனா தொற்றாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக விரைவான சிகிச்சையளிப்பதற்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ரோபோ இயந்திரமானது, இன்று (10) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய…
மேலும்....
சம்மாந்துறையில் கோடாவுடன் ஒருவர் கைது!
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் கசிப்பு காய்ச்சும் கோடாவினை தன்வசம் வைத்திருந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்விற்குட்பட்ட வீரமுனை பகுதியில் சட்டவிரோதமாக…
மேலும்....