அண்மை செய்திகள் (Page 8/974)

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பந்துல
புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை சட்ட விராேதமான முறையில் உபயோகிப்போர் மற்றும் அக்காணிகளில் குடியிருப்போர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இவ்வாறான சட்டவிராேத செயற்பாடுகள் மூலம்…
மேலும்....
பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக பெற்றோர் முறைப்பாடு ? – சாந்த பண்டார தகவல்
பல்கலைக்கழகத்தில் உள்ள தங்களது பிள்ளைகளை கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் பலவந்தமாக அழைத்துச் செல்வதாக மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடளித்துள்ளனர். பகிடிவதையால் மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு விரைவான தீர்வு…
மேலும்....
மோசடிகளை மறைக்க பொதுஜன பெரமுனவினரை கோப், கோபா குழுக்களுக்கு நியமிக்க அரசாங்கம் முயற்சி – சுதந்திரக் கட்சி
ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலும் அரசாங்கம் அதன் மோசடிகளை மறைப்பதற்காக கோப் மற்றும் கோபா…
மேலும்....
சனத் நிஷாந்தவை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு…
மேலும்....
குறித்த சாதியினர் மட்டுமே திலீபனை நினைவுகூரலாம் – மணிவண்ணன் ஆதரவாளர்கள் கிழப்பும் புதுப்பிரச்சனை!
தியாகதீபத்தின் 35வது வருட நினைவேந்தல்கள் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவுத்தூபியில் நடைபெற்று வருகின்றது. 11வது நாளான இன்று திடிரென பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் அவ்விடத்திற்கு வந்த சிலர்…
மேலும்....
தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் மதுபோதையில் வந்த மணிவண்ணனின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
சற்றுமுன்னர் நல்லூரில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தில் நின்றவர்கள் மீது மணிவண்ணனால் அழைத்துவரப்பட்ட மதுபோதையில் வந்த நபர்களால் தாக்குதல் முயற்சியொன்று நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் மதுபோதையில் வந்த சிலர்…
மேலும்....
தியாகதீபம் திலீபன் 08ம் நாள் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 08ம் நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மேலும்....
தியாகதீபம் திலீபன் அவர்களின் 06ம் நாள் நினைவேந்தல்!
தியாகதீபம் திலீபன் அவர்களின் 35வது வருட நினைவேந்தலின் 06ம் நாள் நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.
மேலும்....
தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது
காலி-கடுகொட பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுடைய சிறுமியான தமது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையொருவர் காலி துறைமுக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
மேலும்....
பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது – சஞ்ஜீவ எதிரிமான்ன
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவே தினேஷ் குணவர்தன பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை…
மேலும்....