கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை – ரஷ்யா

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உக்ரைனில் போர் நிறுத்தம் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக, ரஷ்யா – உக்ரைன் போர்…

மேலும்....

கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியுள்ளதாக தகவல்!

இங்கிலாந்தில் கால்நடை பண்ணைகள் கடந்த ஆண்டு 300 முறை நதிகளை மாசுபடுத்தியதாக, சமீபத்திய அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 20 பெரிய மாசு சம்பவங்கள் பதிவாகினாலும், 2021இல்…

மேலும்....

சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம்: சீன இராணுவம் அறிக்கை!

சமீபத்திய சீனப்படையினரின் அத்துமீறல் விவகாரம் தொடர்பில், சீன இராணுவம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கில் இந்திய இராணுவத்தால் சீனப்படையினர் விரட்டியடிக்கப்பட்ட…

மேலும்....

இந்தியாவின் மிக நீளமான பனிஹால்-கத்ரா ரயில் சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு!

இந்தியாவின் மிக நீளமான பனிஹால்- கத்ரா ரயில் சுரங்கப்பாதை சுரங்கப்பாதையின் நிர்மாணப்பணி நிறைவு பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பேரிடர் அவசரகாலத்தில் மீட்புப் பணியை எளிதாக்குவதற்காக ‘டி-13’ என்ற…

மேலும்....

குட்டி சங்காவிற்கு விருது!

பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year 2022இல் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதை…

மேலும்....

கம்பா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு முழுப்பேர் வழங்க நிர்வாகம் இணக்கம்!

வெலிமடை கம்பா தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தால் அரைப்பேர் வழங்குவதாக தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அங்கு நேரடி விஜயம்…

மேலும்....

கிளிநொச்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்…

மேலும்....

காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

மேலும்....

நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு?

எதிர்காலத்தில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நிலக்கரி…

மேலும்....

புலிகளின் வேலைத்திட்டத்தை சுமந்திரனும் சாணக்கியனும் முன்னெடுக்கின்றனர் – தெற்கில் எதிர்ப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணயக்கியனுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com