கடன் மறுசீரமைப்புக்கு சீனா பச்சைக்கொடி -கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக…

மேலும்....

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற மனுக்கள் ஜனவரியில் விசாரணைக்கு !!

உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய…

மேலும்....

ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா !

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த…

மேலும்....

தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு

ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்…

மேலும்....

பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது சாத்தியமற்றது – அங்கஜன்

பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம் ஆனால் அத்தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது என…

மேலும்....

வரவு செலவுத்திட்ட காலத்தில் நாடாளுமன்றில் செலவு இருபது கோடி!

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும்…

மேலும்....

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு: பெப்ரவரியில் மனுக்கள் பரிசீலனை!

ஜனாதிபதி பொதுமன்னிபில் துமிந்த சில்வாவை விடுவித்து கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி விசாரணைக்கு…

மேலும்....

கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன்…

மேலும்....

தாய்லாந்து இளவரசி இதய நோயால் பாதிப்பு: அரண்மனை தகவல்!

தாய்லாந்து மன்னரின் மூத்த மகள் இதய நோயால், சரிந்து விழுந்ததாக தாய்லாந்து அரச அரண்மனை தெரிவித்துள்ளது. மன்னன் வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, நேற்று முன்…

மேலும்....

இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிப்பு!

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணவியல் கொள்கைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட வீதம் 3 சதவீதத்திலிருந்து…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com