தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் சமுதித்தவிடம் வாக்குமூலம் பதிவு!

வர்த்தகர் தினேஸ் சாப்டர் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் தினேஸ் சாப்டர் கொலை செய்யப்பட்ட தினத்தன்று ஊடகவியலாளர் கீர்த்தி வர்ணகுலசூரியவுடன்…

மேலும்....

பெருவில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்று திரண்ட தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதியின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பெருவில் இடம்பெற்று வருகின்றன. மாநில சபை, அதிகாரத்தின் அனைத்து…

மேலும்....

இரயில் பயணிகளுக்கு மேலும் இடையூறு: நாளை வழமைக்கு திரும்பும்!

இரயில் ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதால், கிறிஸ்மஸுக்கு முந்தைய கடைசி வார இறுதியில் ரயில் பயணிகள் மேலும் இடையூறுகளைச் சந்திக்க உள்ளனர். இரயில்- கடல்சார்…

மேலும்....

கொங்கோவில் வெள்ளத்தால் பேரழிவு : குறைந்தது 169 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. தலைநகரில் பெய்து வரும்…

மேலும்....

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாகக் கருதும் உலகம்: எஸ்.ஜெய்சங்கா்

பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கின்ற நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்…

மேலும்....

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எஸ்.எம் மரிக்காரிடம், எதிர்க்கட்சித்…

மேலும்....

சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு!

முன்னதாக எதிர்வுகூறப்பட்டதை போலவே தற்போது, சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது. நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை…

மேலும்....

எல்ல சுற்றுலா வலயத்தை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன்…

மேலும்....

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஊடகப் பணிப்பாளர் கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர், ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக…

மேலும்....

நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் !

நவம்பரில் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் கண்டறியப்பட்டனர் என்றும் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கருவிகள் பாதிக்கப்பட்டவர்களை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com