உலகம் (Page 5/32)

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கரான பவ்யா லால் நியமிக்கப்பட்டார். லால் முன்பு பிடென் ஜனாதிபதி மாற்றத்திற்கான மறுஆய்வுக் குழுவின்…
மேலும்....
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.39 கோடியை தாண்டியது!
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து…
மேலும்....
சிறுவர் ஆபாசபட குற்றச்சாட்டில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!
கனடாவின் விட்பி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள தமிழரான கார்த்திக் மணிமாறன் (33) என்பவர் மீது சிறுவர் ஆபாசக் குற்றச்சாட்டுகளை டர்ஹாம் போலீசார் சுமத்தியுள்ளனர். ஸ்னாப்சாட் பயன்பாட்டில் சட்டவிரோத…
மேலும்....
சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு
பிப்ரவரி 8ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டுக்குள் நுழைவதற்குமுன், மின்னணு முன்பதிவு ஆவணம் ஒன்றை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்கு…
மேலும்....
மியான்மரில் ஓராண்டு அவசர நிலை அமுலில்!
மியான்மரில் ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது….
மேலும்....
கனடாவில் ஐந்தாவது முறையாக தனது மெய்க் காப்பாளரை திருமணம் செய்த பிரபல நடிகை!
கனடாவில் பிரபல நடிகையும் கோடீஸ்வரருமான Pamela Anderson தற்போது ஐந்தாவது முறையாக தனது மெய்க் காப்பாளரை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடிய – அமெரிக்க…
மேலும்....
கனடாவில் 20 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா மரணம்!
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இதுவரை கனடாவில் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள்…
மேலும்....
லண்டனில் உயிரிழந்த இலங்கை வைத்தியர்!
பிரித்தானியாவின் லண்டன் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை வைத்தியருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. லண்டனில் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில்…
மேலும்....
10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்த மகன்!
சுமார் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்து, அதே வீட்டில் வசித்து வந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த 48 வயது…
மேலும்....
கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயம்!
கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய…
மேலும்....