அண்மை செய்திகள் (Page 5/974)

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : சி.ஐ.டி.யினர் மத்திய வங்கியிடம் ஆலோசனை
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும்…
மேலும்....
யாழில் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது….
மேலும்....
மே 9 வன்முறையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது
நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் சனிக்கிழமை (ஒக் 8) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
மேலும்....
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூட எடுத்த தீர்மானம் தேசிய குற்றம் – விஜித்த ஹேரத்
நாட்டுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் ஊற்றான சம்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு எடுத்த தீர்மானம் தேசிய குற்றமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க…
மேலும்....
அத்துருகிரிய விபத்தில் ஒருவர் பலி ; 6 பேர் காயம்
அத்துருகிரியவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அத்துருகிரியவிற்கு வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுவட்ட…
மேலும்....
யாழ் மீனவர்களின் வலையில் சிக்கிய 19 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் ஞாயிற்றுக்கிழமை (09)பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் , அவற்றின்…
மேலும்....
கனவரெல்ல பெருந்தோட்ட தொழிற்சாலையில் பணிபுரிந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
கனவரல்ல ஈ. ஜி.கே பெருந்தோட்ட பிரிவில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின்…
மேலும்....
80 லீற்றர் கசிப்பைக் கடத்திய 4 பேர் கைது
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் இருந்து வவுணதீவு பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக இரு வெவ்வேறு பகுதிகளில் இரு மோட்டர்சைக்கிளில் 80 லீற்றர் கசிப்பை கடத்திச் சென்ற 4 பேர் கொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்….
மேலும்....
பல கோடி ரூபாவை மோசடி செய்த பெண் : எவ்வாறு டுபாய்க்கு பணம் அனுப்பப்பட்டது – சி.ஐ.டி. விசாரணை
கொழும்பில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்துவதாக கூறி வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட பெண்…
மேலும்....
காற்சட்டைக்குள் கமெராவை மறைத்து பெண்களைப் படம்பிடித்தவர் சிக்கினார் !
தனது காற்சட்டைக்குள் கமெராவை சூட்சுமமாக மறைத்து வைத்து அதன் மூலம் பெண்களை படம் பிடித்தார் எனக் கூறப்படும் நபரொருவரை பிடபெத்தர பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக…
மேலும்....