
இலங்கையில் காற்றின் தரத்தில் மாற்றம்-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மற்றும் கம்பஹா…
மேலும்....
திறப்பதற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!
பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளமுள்ள பாலம் மக்கள் பாவணைக்கு வரும் முதலே இடிந்து விழுந்துள்ளது. கடந்த 2016ஆம்…
மேலும்....
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்கின்றார் சிறிவிமல தேரர் – ஜி.எல்.பீரிஸ்
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற்று இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். அரச பணியில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு…
மேலும்....
சரியான பாதையை அமைக்காமல் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது அரசாங்கம் – ஹர்ஷ குற்றச்சாட்டு
எந்த திசையில் செல்லப்போகின்றோம் என்ற அறியாமையுடன் இலங்கை அரசாங்கம் 2023 இல் அடியெடுத்து வைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அறிவித்துள்ளார். கடந்த 2008…
மேலும்....
ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் பரீட்சை பெறுபேறுகள் !
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை நாளை…
மேலும்....
நாவலரின் நினைவாக சமூக செயற்பாட்டாளர்களுக்கு நாவலர் விருது!
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு யாழ். நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்து சமய,…
மேலும்....
புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டி, 8 கட்சிகளுடன் பேச்சு என்கின்றது ஆளும்கட்சி
புதிய கூட்டணியுடன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து அதற்காக 8 கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. அதனை அடுத்து விரைவில் சின்னம் குறித்து தீர்மானித்து அறிவிக்கப்படும்…
மேலும்....
தமிழர்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் – மாவை
தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின்…
மேலும்....
ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன கூட்டணி என்பது புதிய விடயமல்ல – சஜித்
ஐக்கிய தேசிய கட்சி,பொதுஜன பெரமுன கூட்டணி என்பது புதிய விடயமல்ல என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்விரு கட்சிகளுக்குமிடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் செய்து…
மேலும்....
போதைப்பொருள் பாவனையிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி-கல்வி அமைச்சர்
போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் போதைப்பொருள்…
மேலும்....