
ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்தித்தார் எரிக் சொல்ஹெய்ம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இன்று புதன்கிழமை (ஒக் 12) காலை சுற்றாடல் அமைச்சர்…
மேலும்....
ஆங் சான் சூகியின் சிறைதண்டனை 26 ஆண்டுகளுக்கு நீடிப்பு
மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர்…
மேலும்....
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது குற்றம் : சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜனாதிபதி
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக…
மேலும்....
காலம் தாழ்த்தினால் பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம் தோற்றம் பெறுவதைத் தடுக்க முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
தேர்தல்களைக் காலம் தாழ்த்தி நாட்டை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்தால் , கடந்த மாதங்களை…
மேலும்....
இராகலையில் உயிரிழந்த நிலையில் 6 அடி நீளமான சிறுத்தை மீட்பு
இராகலை – ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (11) உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வன…
மேலும்....
குறிப்பிட்ட காலத்துக்கு குறைந்த வருமானமுடைய நாடு என்ற அந்தஸ்தை அரசாங்கம் பேணவிரும்புகிறது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும். ஆனால் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு பின்னோக்கிய படியிறக்கல் கொள்கையை கடைப்பிடிக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதாவது…
மேலும்....
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தும் வகையில் அரசாங்கம் சட்டங்களை இயற்ற அவதானம் செலுத்தியுள்ளது – டிலான் பெரேரா
குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை தரப்படுத்தினால் மாத்திரம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற முடியாது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் பொருளாதார…
மேலும்....
எரிக் சொல்ஹெய்மிற்கு ஜனாதிபதி ரணில் வழங்கியுள்ள பொறுப்பு
நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில்…
மேலும்....
யாழில் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது….
மேலும்....
மே 9 வன்முறையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது
நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் சனிக்கிழமை (ஒக் 8) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
மேலும்....