யாழ். கோட்டைப் பகுதியை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டம்

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவருகிறது. தொல் பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம்…

மேலும்....

யாழ். மானிப்பாயில் வீடுடைத்து திருடிய இருவர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 08ஆம் திகதி கட்டுடை பகுதியில்…

மேலும்....

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது – சொல்ஹெய்ம்

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார். இலங்கை ஜனாதிபதியை போல  பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின்…

மேலும்....

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தில் மோசடி இல்லை – ஆட்பதிவு திணைக்களம்

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் 266 கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்துள்ள ஆட்பதிவு திணைக்களம் ,…

மேலும்....

யாழில் கைக்குண்டுகள் மீட்பு !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் (14) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.  இது…

மேலும்....

கிளிநொச்சியில் வைத்தியசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான தகவல்கள்

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில்  இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் மீது குற்றம் இனங்காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற…

மேலும்....

மனோ கணேசன் – அவுஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில்  உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான அவுஸ்திரேலிய தூதுவர்…

மேலும்....

7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது…

மேலும்....

100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோருக்கும் வருமான வரி!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித்திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர்கூட வருமான வரியைச் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன்விளைவாக 20…

மேலும்....

அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட போட்டிகள்

இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 29ஆவது வருடாந்த பாடசாலைகள் வலைபந்தாட்ட இறுதிச் சுற்ற காலி, தடல்ல விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 18ஆம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com