அண்மை செய்திகள் (Page 4/974)

குடும்பத் தகராறு : வயோதிபப் பெண் பலி

கல்குடா பொலிஸ் பிரிவில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பாடசாலை வீதி பட்டியடிச்சேனையைச் சேர்ந்த த.காந்திமதி வயது (67) என்பவரே…

மேலும்....

கொலையில் நிறைவுற்ற வாய்த்தர்க்கம் : பெண் பலி

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24)…

மேலும்....

இரு பயணிகள் பஸ் நேருக்குநேர் மோதி விபத்து : பெண் பலி, 30 க்கும் மேற்பட்டோர் காயம் !

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரு பயணிகள் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை…

மேலும்....

பல இ.போ.ச. பஸ்கள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தம்

வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ் வண்டிகள் உள்ளிட்ட பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது…

மேலும்....

மருந்துத் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை வெளியிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில் …

மேலும்....

“எமது நிலம் எமக்கு வேண்டும்” – வெள்ளாங்குளத்தில் மக்கள் போராட்டம்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (25)   செவ்வாய்க்கிழமை காலை 10.30  மன்னார்-மாந்தை…

மேலும்....

வடக்கில் போதைவஸ்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் யார் என்பதை கூறுகிறார் சிறிதரன்

போதைவஸ்த்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் இலங்கையின் முப்படையினரே  வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் மீது இந்த திட்டமிட்ட வேலைகளை அரசாங்கம் செய்துவருகிறது. வடக்கு கிழக்கில் போதைவஸ்து…

மேலும்....

யாழில் கிணற்றிலிருந்து இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (24) இரவு மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பன்னங்கட்டு…

மேலும்....

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமுகமான தீர்வு ? : டக்ளஸ் விஜயதாச விஜயம்

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி மலை விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர்…

மேலும்....

யாழுக்கு விஜயம் மேற்கொள்கிறார் ஜனாதிபதி ரணிலின் மனைவி !

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க எதிர்வரும் 28…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com