மக்களின் வருமானத்தில் 75 வீதம் உணவுக்கே செலவு

நாட்டில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மாத்திரமே போஷாக்கான உணவை உட்‍கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும்…

மேலும்....

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெலிகமவில் ஒருவர் கொலை

வெலிகம பிரதேசத்தில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (ஒக் 19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெலிகம பொலிஸ்…

மேலும்....

அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்கள் ஸ்தாபிக்கப்படும் – சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்

நாட்டின் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் நூலகங்களை ஸ்தாபிப்பதற்கு சிறைச்சாலைகள்  திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும்  ஊடகப் பேச்சாளரும் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

மேலும்....

சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் !

கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளின்போது பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீடு மற்றும் காரியாலயத்துக்குள் அத்துமீறி…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவ தயார் – பிரிட்டன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் டொம் டுஜென்ஹட் இதனை தெரிவித்துள்ளார். விசாரணைகளிற்கு…

மேலும்....

தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக ஏமாற்றம் – தொழிலாளர்கள் போராட்டம்

தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட…

மேலும்....

நீராடச் சென்ற 3 மாணவர்களில் இருவர் உயிரிழப்பு : ஒருவர் மீட்பு

அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 3 மாணவர்கள்  விளையாட்டுப் பயிற்சி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊருவத்த பாலத்தை அண்மித்த ஆற்றிற்கு அருகில் உள்ள முகாத்துவாரம் பகுதியில்…

மேலும்....

பதவியேற்று 45 நாட்களில் பதவியை இராஜிநாமா செய்வதாக பிரித்தானிய பிரதமர் திடீர் அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்று 45 நாட்கள் ஆகும் நிலையில் அவர்…

மேலும்....

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.  பாகிஸ்தான் உயர் நீதிமன்ற…

மேலும்....

3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com