அஹுங்கல துப்பாக்கிச்சூடு : பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

அஹுங்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக…

மேலும்....

பஸ்ஸில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞனை மடக்கிப் பிடித்த பயணிகள் !

பஸ்ஸில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை குறித்த பஸ்ஸில் பயணித்த சக பயணிகள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த gஸ்ஸில்…

மேலும்....

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல்கைதிகள் நால்வர் விடுதலை !

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய…

மேலும்....

மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக்கொண்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ…

மேலும்....

சிறுமியின் சங்கிலியை அபகரித்தவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு – யாழில் சம்பவம்

பலாலி வள்ளுவர் புரத்தில் வீதியில் சென்ற சிறுமியின் சங்கிலியை அபகரித்துத் தப்பித்தவர் பொதுமக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். இராணுவத்தில் பணியாற்றுபவரே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்….

மேலும்....

மக்கள் நீதிமன்றம் செல்லலாம் – பைசர் முஸ்தபா

மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறித்த காலத்திற்குள் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்கழு நடத்தாது போனால் நீதிமன்றத்தை நாடும் உரிமை…

மேலும்....

மின் உற்பத்தி நிலையங்களை ரஷ்யா போர்க்களமாக மாற்றி வருகிறது – உக்ரேன் ஜனாதிபதி

உக்ரேனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய இராணுவம் தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரேனின் முக்கியமான உள்கட்டமைப்பைத் தாக்க ரஷ்யா ஆளில்லா விமானங்கள்…

மேலும்....

தமிழக மீனவர் மீதான துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது – |ராமதாஸ்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிசூட்டினை மேற்கொண்டதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் கண்டித்துள்ளார் காயமடைந்த மீனவர் வீரவேலின் வாழ்வாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு…

மேலும்....

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…

மேலும்....

தலையில் பந்து தாக்கியது – மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் பாக் வீரர்

பாகிஸ்தான் துடுப்பாட்ட ஷான் மசூட் வீரர் தலையில் பந்து தாக்கியதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் பாக்கிஸ்தான் உலக கிண்ண அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை ஷான் மசூட்டின் தலையின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com