வடக்கில் போதைவஸ்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் யார் என்பதை கூறுகிறார் சிறிதரன்

போதைவஸ்த்து பயன்பாடு அதிகரித்தமைக்கு அடிப்படை காரணம் இலங்கையின் முப்படையினரே  வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் மீது இந்த திட்டமிட்ட வேலைகளை அரசாங்கம் செய்துவருகிறது. வடக்கு கிழக்கில் போதைவஸ்து…

மேலும்....

யாழில் கிணற்றிலிருந்து இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (24) இரவு மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பன்னங்கட்டு…

மேலும்....

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் சுமுகமான தீர்வு ? : டக்ளஸ் விஜயதாச விஜயம்

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி மலை விவகாரங்களை சுமுகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர்…

மேலும்....

யாழுக்கு விஜயம் மேற்கொள்கிறார் ஜனாதிபதி ரணிலின் மனைவி !

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரி விக்கிரமசிங்க எதிர்வரும் 28…

மேலும்....

செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : சி.ஐ.டி.யினர் மத்திய வங்கியிடம் ஆலோசனை

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும்…

மேலும்....

ஒக்டோபர் 22 கறுப்பு தினம் : ஜம்முகாஷ்மீர் மீதான பாகிஸ்தானின் படையெடுப்பு

1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக  கூட்டு  ஒப்பந்தத்தை மீறி, பழங்குடியினரைப் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற ஆக்கிரமிப்பு போரை தொடங்கியது. வன்முறை…

மேலும்....

தனிப்பட்ட ரீதியிலான வெளிநாட்டுப் பயணங்களால் வாக்களிப்பை தவிர்த்த பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்களில் பெரும்பாலானோர் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை…

மேலும்....

வீதி வழிப்பறிக் கொள்ளை : இருவர் கைது

வெலிமடை பிரதேசத்தில் வீதி வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேகநபர்கள் மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெலிமட…

மேலும்....

100 நாட்கள் செயல்முனைவின் 83 ஆவது நாள் மக்கள் குரல் கவனயீர்ப்பு போராட்டம்

100 நாட்கள் செயல்முனைவின்  83 ஆவது நாள் மக்கள் குரல் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நாராயணபுரம் கிராமத்தில் இன்று (22.10.2022) வடக்கு  கிழக்கு…

மேலும்....

போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் ; விசாரணையில் கையை வெட்டிக் காயப்படுத்தினார் – யாழில் சம்பவம்

போதைப்பாக்குடன் பாடசாலைக்கு சென்ற மாணவன் , தனது கையினை பிளேட்டால் வெட்டி காயங்களுக்குள்ளாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 21 ஆம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com