18 பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பு

அரசியலமைப்பு திருத்தங்கள் 5 க்கு தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக manthri.lk  இணையத்தலம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் 17,18,19,20 மற்றும் 22…

மேலும்....

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சு

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக…

மேலும்....

புகையிரதங்களில் மோதி இருவர் பலி : 4 வயது குழந்தை காயம்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை புகையிரதத்தில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதோடு 4 வயது குழந்தை காயமடைந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெல்லவ வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு…

மேலும்....

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

அம்பாறை – தெஹியத்தகண்டி பிரதேசத்தில் மஹியங்கனை- பொலன்னறுவை பிரதான வீதியில் மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் வேக்ககட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில்…

மேலும்....

குடும்பத் தகராறு : வயோதிபப் பெண் பலி

கல்குடா பொலிஸ் பிரிவில் குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பாடசாலை வீதி பட்டியடிச்சேனையைச் சேர்ந்த த.காந்திமதி வயது (67) என்பவரே…

மேலும்....

கொலையில் நிறைவுற்ற வாய்த்தர்க்கம் : பெண் பலி

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24)…

மேலும்....

இரு பயணிகள் பஸ் நேருக்குநேர் மோதி விபத்து : பெண் பலி, 30 க்கும் மேற்பட்டோர் காயம் !

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரு பயணிகள் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இலங்கை…

மேலும்....

பல இ.போ.ச. பஸ்கள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தம்

வாகன உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பஸ் வண்டிகள் உள்ளிட்ட பஸ் வண்டிகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது…

மேலும்....

மருந்துத் தட்டுப்பாட்டுக்கான காரணத்தை வெளியிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

நாட்டில் வைத்தியசாலைகளில் நிலவும் பாரிய மருந்துத் தட்டுபாட்டுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட 10 விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு சரியான முறையில் பின்பற்றாமையே நாட்டில் …

மேலும்....

“எமது நிலம் எமக்கு வேண்டும்” – வெள்ளாங்குளத்தில் மக்கள் போராட்டம்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 86 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (25)   செவ்வாய்க்கிழமை காலை 10.30  மன்னார்-மாந்தை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com