
ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி !
ஹிக்கடுவை – திராணகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை (31 ) காலை 09.30க்கு குறித்த துப்பாக்கிப்…
மேலும்....
ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
கலேவெல பகுதிகளில் உள்ள வீடுகளில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துகளை திருடிச் சென்ற சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…
மேலும்....
புதையல் தோண்டிய 8 பேர் கைது!
மாவத்தகம பிரதேசத்தில் புதையல் தோண்டிய 8 பேர் ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹபத்வல…
மேலும்....
நீதி அமைச்சரின் வருகையைக் கண்டித்து யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட காணாமலாக்கபட்டோரின் உறவுகள்!
யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…
மேலும்....
காணாமல்போனோரை நினைவுகூருவதற்கான தேசிய தினம் ; சீதுவ, ரத்தொலுகமவில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு அருகில் நினைவுகூரல்
காணாமல்போனோரை நினைவுகூருவதற்கான தேசிய தினத்தின் 32 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (27) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான…
மேலும்....
செல்வந்தர்களை மையப்படுத்திய பண மோசடி : திலினியுடன் கிட்டிய தொடர்ப்பை பேணிய ஜானகி சிறிவர்தனவுக்கு பயணத் தடை
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும்…
மேலும்....
டுவிட்டரை வாங்கினார் எலோன் மஸ்க் ; பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பதவி நீக்கம்
லான் மஸ்க் ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை, கடந்த ஏப்ரல் மாதம்…
மேலும்....
தாய் இறந்த சோகத்தில் மகன் உயிர்மாய்ப்பு!
தாய் இறந்த சோகத்தில் மகன் தவறான முடிவெடுத்து நேற்று வியாழக்கிழமை தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த சீனித்தம்பி சுதர்சன் (வயது –…
மேலும்....
யாழ். நெடுந்தீவில் கைதான 7 தமிழக மீனவர்களும் விளக்கமறியல்!
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு…
மேலும்....
உண்மையான அரகலய இனிமேல்தான் ஆரம்பம் – பெற்றோர்களே அதனை ஆரம்பிப்பார்கள்- ஹிருணிகா
உண்மையான அரகலய இனிமேல்தான் ஆரம்பமாகவுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். உண்மையான அரகலய இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது தற்போதைய ஜனாதிபதியை கலைப்பதற்காக அது…
மேலும்....