
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து : 16 பேர் காயம் !
வாதுவ, சுதுவெலிமங்கட பகுதியில் லொறியும் பஸ் ஒன்றும் மோதியதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்…
மேலும்....
அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு : அரசியல் தலைமைகள் – பொது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கிடையே சலசலப்பு
அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், கொழும்பில் இன்று புதன்கிழமை ( 2) பாரிய…
மேலும்....
இரு பயணிகள் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து : 10 பேர் காயம் – ஹட்டனில் சம்பவம்
அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பஸ்கள் மோதிக் கொண்டதில் இரு பஸ்களிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி…
மேலும்....
உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றைய தினம் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சிரமதானத்தில் பொதுமக்களுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்....
தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல்!
தமிழ்ச்செல்வன் அவர்களின் 15வது நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகதத்தில் நடைபெற்றது. இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்…
மேலும்....
யாழ் கோப்பாய் நினைவேந்தல் நாள் சிரமதான பணிகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவம்.
கார்த்திகை மாத தொடக்க நாளில் இன்று யாழ் கோப்பாய் துயிலுமில்லம் அருகில் சிரமதான பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த ஏற்பாட்டு குழுவுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து எமது புனிதமான…
மேலும்....
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 வயது சிறுவன் உயிரிழப்பு
யக்கலமுல்ல குருந்துவாடி, களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த…
மேலும்....
குறைகிறது பாணின் விலை
450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு…
மேலும்....
மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம்
மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக தற்போது சுகாதார துறையில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருந்து பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
மேலும்....
கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞன் மீட்பு
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். அவரது…
மேலும்....