அண்மை செய்திகள் (Page 30/974)

மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு ; 14 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு
மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை…
மேலும்....
நுவரெலியாவில் பஸ் விபத்து – 4 பேர் படுகாயம்
நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14)…
மேலும்....
சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி பெருவிழா
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார்…
மேலும்....
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துஷ்பிரயோகம் : செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய விசாரணை
புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியை கைது செய்ய விஷேட விசாரணைகள்…
மேலும்....
செஞசோலைப் படுகொலையின் 16வது ஆண்டு நினைவேந்தல்!
14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு…
மேலும்....
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் யாழில்!
14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு…
மேலும்....
மடுத் திருத்தலத்திற்கு யாழ், முல்லைத்தீவிலிருந்து பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்!
மன்னார் மடுமாதா ஆலயத்தின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம்…
மேலும்....
யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது…
மேலும்....
பொருளாதார நெருக்கடி : மேலும் 4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்
நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 4 இலங்கையர்கள் அகதிகளாக இன்று காலை இந்தியாவின் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள்…
மேலும்....
துப்பாக்கி மற்றும் குண்டுடன் இருவர் கைது
நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது…
மேலும்....